பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களை துரத்துவதற்காக தேசியக் குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) கண்டிப்பாக அமல்படுத்தும். அதே போல பொது சிவில் சட்டம் (யுசிசி) மூலம் தலித், பழங்குடி, ஓபிசி மக்கள் தங்களின் இருப்பை பற்றி கூட சிந்திக்க முடியாது. அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.