தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நமது நிருபர் ஜூலை 9, 2024 7/9/2024 8:51:51 PM பயங்கரவாதம் எதற்கும் உதவாது என்பதால் உலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தை ஏற்க தயாராக இல்லை. பயங்கரவாதம் மூலம் இந்திய நாட்டு எல்லையில் ஏதாவது மாற்றம் செய்யலாம் என எதிர்பார்ப்பது தவறானது. அதனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும்.