உத்தரப்பிரதேச பாஜக அரசிற்கு ஆதரவாக இணையத்தில் தொடர்ந்து பதிவிடுவோருக்கு, மாதம் ரூ. 8 லட்சம் வரை வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் அரசு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் லஞ்சம் சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பணம் மக்களின் வரியிலிருந்து கொடுக்கப்படுகிறது.