நாட்டின் உணவு வழங்கும் விவசாயிகளுக்கு மோடி அரசே சாபக்கேடு. மோடியின் பொய்யான உத்தரவாதத்தால் முதலில் 750 விவசாயிகள் உயிரிழந்தனர். தற்போது மேலும் விவசாயிகள் உயிரிழந்து, 3 பேர் ரப்பர் தோட்டாக்களுக்கு பார்வையை பறிகொடுத்துள்ளனர். மோடி அரசு விவசாயிகளை எதிரிகளைப் போல நடத்துகிறது.