india

img

ஜோதிபாசு நினைவாக மாபெரும் ரத்ததான முகாம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான ஜோதி பாசுவின் 111ஆவது பிறந்தநாளையொட்டி, பிரமோத் தாஸ்குப்தா  நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொல்கத்தாவில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சிபிஎம் மூத்த தலைவர் பிமன் பாசு, மேற்குவங்க மாநில செயலாளர் முகமது சலீம்,  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமச்சந்திர தோம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.