india

img

சிவசேனா (உத்தவ்) இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒரு கோழை. அவர் எங்கள் கட்சியைப் பிளவுபடுத்தி, ஊழல் வழக்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் பாஜகவின் மடியில் விழுந்தார். உண்மையிலேயே ஊழல் செய்பவர்கள் தங்கள் ஊழல் கறையை கழுவும் முயற்சியில் பாஜகவில் இணைந்து, அதன் வாஷிங் மெஷின் மூலம் புனிதர்களாகிறார்கள்.