பெரும் தொழிற்சாலைகள் ஒருவருக்கு ஒருவர் முன்பின் தெரியாத மக்கள் கூட்டத்தை ஒரே இடத்தில் குவிக்கிறது. இந்த போட்டியானது அவர்களின் விருப்பங்களை தனித்தனியாக பிரிக்கின்றது. ஆனால் ஊதியத்தை எவ்வாறு சேமிப்பது என்ற பொதுவான நலன்கள், அவர்களை முதலாளிகளுக்கு எதிரான சிந்தனையில் ஒன்றிணைக்கிறது.
- கார்ல் மார்க்ஸ்-