india

img

ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

செவ்வாயன்று ஆம் ஆத்மி தலைவர்களை குறிவைத்து 18 மணி நேரம் சோதனை நடத்தியது அமலாக்கத்துறை. சோதனையின் போது எதுவும் கிடைக்காததால், இமெயில் லிஸ்ட்களையும், 3 மொபைல் போன்களை மட்டுமே அமலாக்கத்துறை எடுத்துச் சென்றது. இதன்மூலம் மதுபான ஊழல் என்று ஒன்றுமில்லை என நிரூபணமாகியுள்ளது.