india

img

உயிர் வாழும் சம்பவம் பிரபஞ்சத்தில்  வேறு எங்கும் இருக்காது என்று தீர்க்கமாக  எண்ணலாம்

“பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்தவரை, இருக்கும் பிராணிகளில் மனிதனைப் போன்ற மூடப் பிராணி இல்லை என்றே சொல்லலாம். இல்லாத தெய்வங்களையும் பிசாசுகளையும் தானே  சிருஷ்டி செய்து கொண்டு, அந்த சொற்களுக்குத் தானே நற்குணங்களையோ, துர்குணங்களையோ காட்டி நான் கொடுத்த குணத்திற்குப் பயந்து அந்த பயத்தைப் போக்க, பிரார்த்தனையும் பூசையும் காவையும் பலியையும் செய்து, அவைகளால் தன்னையும், பிறரையும் இம்சித்துக் கொண்டு, இவ்வுலகில் உயிர் வாழும் சம்பவம் பிரபஞ்சத்தில்  வேறு எங்கும் இருக்காது என்று தீர்க்கமாக  எண்ணலாம்.”

- ம.சிங்காரவேலர் -