இஸ்ரேலின் முரட்டுத்தனமான அரசு இராஜதந்திரத்திற்கு ஏற்றது அல்ல. இது சர்வதேச அளவில் தண்டிக்கப்பட வேண்டும். பாலஸ்தீன இனப்படுகொலைக்குப் காரணமான போர்க்குற்றவாளியான நேதன்யாகு ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும். பாலஸ்தீனத்தில் நடப்பது மதப் பிரச்சனை அல்ல, அது தேசிய விடுதலைக்கான போராட்டம்.