india

img

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

1975இல் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்கு பதிலடியாகத்தான் 1984இல் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் என ‘எமர்ஜென்சி’ படம் குறித்த நேர்காணலில் பாஜக எம்.பி., கங்கனா ரணாவத் தெரிவித்திருக்கிறார். இத்தகைய வரலாற்று திரிபைத்தான் நாம் திரையிலும் வெளியிலும் இனி காணப் போகிறோமா?