10 ஆண்டுகால ஆட்சியை வைத்து வாக்கு கேட்க பிரதமர் மோடியிடம் அறிக்கை அட்டை போன்று அவரிடம் எதுவும் இல்லை. அதனால்தான் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பெயரை மட்டுமே கூறி 110 நிமிடம் பேசியுள்ளார். காங்கிரஸைப் பற்றி எவ்வளவு பயப்படுகிறார் என்பதை மோடி நிரூபித்துள்ளார்.