காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நமது நிருபர் பிப்ரவரி 2, 2024 2/2/2024 12:00:28 PM ஊழல்வாதிகள் அனைவரையும் சிறையில் அடைப்பேன் என்று உத்தரவாதம் அளித்து பிரதமரானார். ஆனால் என்ன நடந்தது? மகாராஷ்டிராவில் அஜித் பவார் ரூ.73,000 கோடி ஊழல் செய்து, துணை முதல்வராக உள்ளார். ஹேமந்த் சோரன் பாஜகவிற்கு அடிபணியாததால் துன்புறுத்தப்படுகிறார்.