india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்

ஊழல்வாதிகள் அனைவரையும் சிறையில் அடைப்பேன் என்று உத்தரவாதம் அளித்து பிரதமரானார். ஆனால் என்ன நடந்தது? மகாராஷ்டிராவில் அஜித் பவார் ரூ.73,000 கோடி ஊழல் செய்து,   துணை முதல்வராக உள்ளார். ஹேமந்த் சோரன் பாஜகவிற்கு அடிபணியாததால் துன்புறுத்தப்படுகிறார்.