முகலாயர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் எனில், ஆரியர்கள் யார்? அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள்தான். பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரத்தோடு உள்ளது. அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டார் இந்திராகாந்தி. ஆனால் பாசிச கொள்கையை கடைப்பிடிக்கும் பாஜக, அவசரநிலையை பற்றி பேச அருகதையில்லை.