யுடியூப்பர் துருவ் ரதி நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2024 8/10/2024 12:00:26 PM தில்லியின் கல்வி அமைச்சர் எந்த விசார ணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டு 1.5 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன் கிடைத்து விட்டது. அவர் இழந்த 17 மாதங்களுக்கு யார் இழப்பீடு கொடுப்பார்கள்? ஒன்றிய அரசின் பொம்மை ஏஜென்சிகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.