india

img

யுடியூப்பர் துருவ் ரதி

தில்லியின் கல்வி அமைச்சர் எந்த விசார ணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டு 1.5 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன் கிடைத்து விட்டது. அவர் இழந்த 17 மாதங்களுக்கு யார் இழப்பீடு கொடுப்பார்கள்? ஒன்றிய  அரசின் பொம்மை ஏஜென்சிகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.