india

img

வாய் மூடி இருப்பது ஏன்?

“ஒன்பது நாளில் ஐந்து பாலங்கள் இடிந்து விழுந்தன. பீகாரில் நிதீஷின் மங்களராஜ்யம் இதுதான் என தேஜஸ்வி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுவே தமிழ்நாட்டில் எனில் துள்ளிக் குதிக்கும் விமர்சனப் புலிகள், இந்தியா முழுவதும் விமானக் கூரை இடிந்து விழுவது, வெள்ளத்தில் ஊர் மிதப்பது, நீட் அநீதி - மோசடி என மோடி ஆட்சியில் தொடர்ந்து நடக்கும் அலங்கோலங்களுக்கு வாய்பொத்தி நிற்பது ஏன்?” என்று மூத்த பத்திரிகையாளர் சு.பொ. அகத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.