india

img

கேரள முதல்வர் பினராயி விஜயன்

வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கிய 6 பழங்குடியின குழந்தைகளை 8 மணிநேரமாக போராடி கேரள வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். கேரளாவின் இதுபோன்ற இருண்ட காலத்திலும் இவர்கள் போன்ற ஹீரோக்களின் வீரத்தால்தான் கேரளம் பிரகாசமாக ஜொலிக்கின்றது. நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து, மீண்டும் வலுவாக கேரளாவைக் கட்டியெழுப்புவோம்.