india

img

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத் தப்படும் முன்பே திறக்க வேண்டும் என்பதற்காக முழுமையடையாத தில்லி விமான நிலைய முனையம் திறக்கப்பட்டது. தற்போது நடத்தை விதிகள் முடிந்த நிலையில் உடைந்து விழத் தொடங்குகிறது.