india

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

மணிப்பூரில் டிரோன் தாக்குதல்களை தொடர்ந்து ஏவுகணை தாக்குதலும் தற்போது நடந்திருக்கிறது. 17 மாதங்களாக தொடரும் வன்முறை வேறு எந்த மாநிலத்தில் 6 நடந்திருந்தாலும் பெரும் பிரச்சினையாக ஆக்கப்பட்டிருக்கும். பாஜக ஆளும் மாநிலம் என்பதால் மணிப்பூர் மறைக்கப்பட்டு விட்டது.