ஹரியானா, ஜார்க்கண்ட், குஜராத் போன்ற மாநிலங்களில் அதானி குழுமத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளால் மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அதானி குழு மத்தின் அனைத்து கையகப்படுத்தல் நடவடிக்கை களுக்கும் ஒப்புதல் அளிக்கும் இந்தியப் போட்டிகள் ஆணையம் (சிசிஐ) குறித்து சந்தேகம் எழுகிறது.