கொல்கத்தாவின் சந்தேஷ்காலியில் பெண்களை அவமரியாதை செய்த விவகாரத்தில் வன்முறை வெடித்தது. பெண்கள் சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் பெண்கள் குற்றம் சாட்டிய நபர்களை கைது செய்வதற்கு பதிலாக மம்தா பானர்ஜியின் உத்தரவின் பேரில் சிபிஐ(எம்) ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.