‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற ராம்நாத் கோவிந்த் கமிட்டியின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை வேகப்படுத்துகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணிக்கவும், அரசியல் சாசன விழுமியங்களைத் தகர்க்கவும் முயற்சிக் கும் இந்த சங்பரிவார் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும். நமது ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும்.