ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2024 8/29/2024 9:25:49 PM ஆம் ஆத்மி அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டுமென தில்லியின் துணை நிலை ஆளுநரே செய்தித்தாளில் கட்டுரை எழுதுகிறார். இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை. இதையெல்லாம் அரசியல் சாசனம் அனுமதிக்கிறதா? அல்லது அரசியல் சாசனம் பற்றி எவருக்கும் கவலை இல்லையா?