குதிரை கீழே தள்ளியதும் இல்லாமல் குழியையும் பறித்ததாம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளத்திற்கு நிதி தராமல் நாவடக்கம் தேவை என்று எச்சரிக்கை செய்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூடசொல்ல நேரில் வராத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வன்மையாகக் கண்டிப்போம்.