india

img

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

நீட் தேர்வின் மீதான சர்ச்சைகளே இன்னும் முடியாத நிலையில், தற்போது யுஜிசி - நெட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஒன்றிய கல்வி அமைச்சகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மோடி அரசின் இயலாமையால் மீண்டும் மீண்டும் மாணவர்களை திணறடிப்பதும், மக்களின் பொதுப் பணத்தை வீணடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.