மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சாதி ரீதியில் விமர்சித்த பாஜக எம்.பி., அனுராக் தாக்கூரின் பேச்சு தவறான மற்றும் அரசியலமைப்பிற்கு கேடு விளைவிக்கக் கூடியது ஆகும். அனுராக் தாக்கூரின் பேச்சை பிரதமர் மோடி பாராட்டியது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலை ஊக்குவிப்பது போன்று உள்ளது.