மசூதிக்குள் நுழைந்து உதைப்போம் என பாஜக எம்எல்ஏ நிதேஷ் ரானே கூறியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன் மாநிலத்தில் வெறுப்பு மூலம் வன்முறையை உருவாக்க விரும்புகிறார்கள்.