வரும் மக்களவைத்தேர்தலில் பாஜகவினர் வாக்குகளுக்காக மீண்டும் சிஏஏ, சிஏஏ என்று அழத் தொடங்கியுள்ளனர். பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் மத்திய அமைப்புகளை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என்றும் மக்களை மிரட்டுகிறது. பாஜக, மத்திய அமைப்புகளை தேர்தலுக்காகப் பயன்படுத்துகிறது உறுதியாகியுள்ளது.