india

img

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

வரும் மக்களவைத்தேர்தலில் பாஜகவினர் வாக்குகளுக்காக மீண்டும் சிஏஏ, சிஏஏ என்று அழத் தொடங்கியுள்ளனர். பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் மத்திய அமைப்புகளை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என்றும் மக்களை மிரட்டுகிறது. பாஜக, மத்திய அமைப்புகளை தேர்தலுக்காகப் பயன்படுத்துகிறது உறுதியாகியுள்ளது.