இந்திய ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்க பாஜக பல்வேறு அராஜகமான செயலில் ஈடுபட்டு வருகிறது. பாஜக குண்டர்கள் யாத்திரையில் கலந்து கொண்டவர்களின் வீடுகளுக்குச் சென்று மிரட்டுகிறார்கள். காங்கிரஸ் சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். இதுபோன்ற தந்திரங்கள் பாஜகவினருக்கு தீங்கு விளைவிக்கும்.