india

img

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா

தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே பாஜக சிஏஏவை கொண்டு வந்துள்ளது. சிஏஏ மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் மோசமான ஆபத்தை ஏற்படுத்தும். முக்கியமாக சிஏஏ அசாம் மக்களின் பாதுகாப்பு, அடையாளம், கலாச்சாரம், வரலாறு மற்றும் பொருளாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.