பழங்குடியினரின் முன்னேற்றம் என்று கூறி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கிய ஒன்றிய அரசு, ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரனை துன்புறுத்துகிறது. ஹேமந்த் சோரன் பழங்குடியினராக இருப்பதாலேயே அமலாக்கத்துறை மூலம் துன்புறுத்தப்படுகிறார் என நான் கூறுகிறேன்.