india

img

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்பட்டால் கூடுதலாக சுமார் 40 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். இதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவிட வேண்டியிருக்கும். இத்திட்டத்தின் குறைபாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது அவசியம்.