india

img

ஆம் ஆத்மி தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜனவரி 3-ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சட்டப்படி செயல்படுவோம்.