மாணவர் சங்க பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ்
மேற்குவங்கத்தின் குல்தாளி எனும் இடத்தில் வெறும் 9 வயதே ஆன குழந்தை பாலியல் வன்கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டனர். காட்டுமிராண்டி தனமான மம்தா ஆட்சி...