india

img

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

செபி நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அங்கு பணியாற்றும் 500 ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதானியை பாதுகாத்த செபி தலைவர் மாதவி பூரி - ஐ பிரதமர் மோடி எந்த எல்லைக்கும் சென்று பாதுகாப்பார்.