india

img

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3,076 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக குரல் எழுப்பினால் விவாதிக்க முடியாது என்று மறுக்கிறார்கள்.