india

img

நாடு முழுவதும் கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சமடையும் - தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்

கொரோனா 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையலாம் எனத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தற்போது மெல்லக் குறைந்து வரும் நிலையில், கொரோனாவின் 3வது அலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை எப்போது உச்சமடையும் என்பது குறித்த அறிக்கையை, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சமடையலாம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.  

;