தில்லி
ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றி வரும் ஹர்ஷ்வர்தன் ஷிரீங்கலாவின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய வெளியுறவுத்துறை செயலாளரை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
நேபாள நாட்டின் இந்திய தூதராக பணியாற்றிய வினய் மோகன் குவாத்ராவை இந்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.