india

மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர்  ஆலோசனை....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து, பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சனிக்கிழமையன்று ஆலோசனை நடத்தினார். அப்போது  ஹர்ஷ் வர்தன்பேசுகையில்,  தற்போதுவரை, 12கோடி மக்களுக்குதடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகளின் உற்பத்தியைஅதிகரிக்க பணியாற்றி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

;