india

img

ஏழைகள் கையில்  பணத்தை தருவதே வழி ....

நாட்டின் ஜிடிபி 2021-22இல் 5 சதவீதத்துக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். ‘’30 சதவிகித ஏழைகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு நேரடியாகப் பணத்தை வழங்கினால் சந்தையில் தேவைஅதிகரித்து, பொருளாதாரம் வளர்ச்சி யடையத் தொடங்கும் என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

;