india

img

நவீன பண்ணையார்கள் மோடியின் நண்பர்கள்...

நாடு சம்பரன் (சத்தியாகிரகம்) போன்ற சோகத்தை எதிர்கொள்ளப்போகிறது. அன்று பண்ணையார் களுக்கு ஆதரவாக ஆங்கிலேய அரசு இருந்தது. இப்போது மோடியின் நண்பர் கள்தான் பண்ணையார் களாக உள்ளனர். ஆனால் ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் தங்கள் உரிமைகளை மீட்டெடுப்பார்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

;