india

img

கொரோனா தடுப்பூசி குறித்து அபத்தமான வாதம்... ராகுல்....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேவைகள் - விருப்பங்கள் என்ற விவாதம் அபத்தமானது. ஒவ்வொரு இந்தியரும் தனது வாழ்க்கையை பாதுகாப்பதற்கான வாய்ப்புக்குதகுதியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

;