districts

img

18,831 பேருக்கு கொரோனா தடுப்பூசி  

திருப்பூர், ஜூன் 14- திருப்பூர் மாவட்டத் தில் 12 முதல் 14 வயது, 15 முதல் 18 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டோர் என மொத்தம் 21 லட்சத்து 83  ஆயிரத்து 700 பேர் உள்ள னர். இதில் தற்போது வரை யில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு முதல் தவ ணையும், 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம்  தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலை யில், மாவட்டம் முழுவதும் 2.681 மையங்களில் 30 ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 18 ஆயி ரத்து 831 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகா தாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

;