india

img

கட்டிடம் இடிந்து விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

பெங்களூர்,அக்டோபர்.23- கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 அக உயர்ந்துள்ளது
பெங்களூரில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 6 மாடிக் கட்டிடம் கன மழையால் நேற்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே கட்டிடத்தின் உரிமையாளர், ஒப்பந்தக்காரர் ஆகியோர் கைதான நிலையில் தற்போது உரிமையாளரின் மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர். 4 மாடிகள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் முறைகேடாக 6 மாடிகள் கட்டியது தெரிய வந்துள்ளது.