india

img

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி நிதியை நிறுத்தி வைத்து ஒன்றிய அரசு அநீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், பஞ்சாப் மக்களின் அரசை கவிழ்க்க விரும்புகிறார்கள். பஞ்சாப்பில் ஆட்சியை கவிழ்க்க ஒவ்வொரு நாளும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை அணுகுகிறது பாஜக.