லட்சக்கணக்கான விவசாயிகள், வெயிலிலும், மழையிலும் தில்லி எல்லையில் அமர்ந்து போராடினர். இதுவரை 800 விவசாயிகள் இறந்ததை ஒன்றிய பாஜக அரசு ஏற்கவில்லை. அதனால் நாடாளுமன்றத்தில் விவசாயிகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது உண்மைதான்.
லட்சக்கணக்கான விவசாயிகள், வெயிலிலும், மழையிலும் தில்லி எல்லையில் அமர்ந்து போராடினர். இதுவரை 800 விவசாயிகள் இறந்ததை ஒன்றிய பாஜக அரசு ஏற்கவில்லை. அதனால் நாடாளுமன்றத்தில் விவசாயிகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது உண்மைதான்.