india

img

தெலுங்கு தேசம் எம்.பி. ஹரிஸ் பாலயோகி

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவில் தவறான தகவல்கள் பல உள்ளன. நிலத்தை தானமாக அளித்தவர்களின் நோக்கம் நிறைவேறியதா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதனால் மசோதா நாடாளுமன்ற சிறப்புக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.