தெலுங்கு தேசம் எம்.பி. ஹரிஸ் பாலயோகி நமது நிருபர் ஆகஸ்ட் 8, 2024 8/8/2024 10:13:00 PM வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவில் தவறான தகவல்கள் பல உள்ளன. நிலத்தை தானமாக அளித்தவர்களின் நோக்கம் நிறைவேறியதா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதனால் மசோதா நாடாளுமன்ற சிறப்புக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.