india

img

சிபிஎம் கேரள மாநில செயலாளர் கோவிந்தன்

கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் கருத்தியலாளர்களை களமிறக்கி, அவர்களை  துணைவேந்தர்களாக அறிவித்துள்ளார் ஆளுநர் ஆரிப் கான். இது பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கும் செயலாகும்.