india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி இன்னும் மவுனம் காத்துவரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இளைஞர்களின் நலன்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். ஆனால் இதுபோன்ற தீவிரமான விஷயங்ள் குறித்து பேசும்போது நாடாளுமன்றத்தில் மைக்குகளை ஆப் செய்து இளைஞர்களின் குரல்களை ஒடுக்கும் சதி நடந்து வருகிறது.