india

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தற்போது நீட் முதுகலை தேர்வும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் 4 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கசிவு, ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் கல்வி மாபியா கும்பல்கள் நாட்டின் கல்வி அமைப்பில் ஊடுருவியுள்ளன. மாணவர்களுக்கு நீதி கிடைக்க, மோடி அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.